Description:துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் ஐந்தாவது புத்தகமாக “கசேரய்” வெளிவந்துள்ளது.தமிழ்நாட்டின் மிக முக்கியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான கசேரய் எனும் நாற்காலி காணாமல் போன வழக்கை கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்கிறான். ஒரு சாதாராண திருட்டு வழக்காக ஆரம்பிக்கும் விசாரணை பல இருள் பக்கங்களின் மர்மங்களை வெளிப்படுத்தி மிகவும் சிக்கலான வழக்காக மாறுகிறது. மிகவும் புத்திசாலித்தனமாக அதீத திட்டமிடுதலுடன் குற்றம் செய்துள்ள குற்றவாளியை கார்த்திக் ஆல்டோவால் கண்டறிய இயலுமா? மறைந்துள்ள தடயங்களை எப்படி துப்பறிகிறான் என்பதை சுவாரசியம் குன்றாமல் கூறுகிறது “கசேரய்”.Investigative thriller எனப்படும் விசாரணை மர்மக்கதை வகைமையில் அமைந்த இந்நூல், வாசிப்பாளர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றும்.நூலாசிரியர் பற்றி:சென் பாலன், அடிப்டையில் மருத்துவரான இவர் த்ரில்லர், துப்பறியும் வகை நாவல் எழுதுவதில் வல்லவர். இவரது இரண்டாவது நாவலான "பரங்கிமலை இரயில் நிலையம்" KDP pen to publish 2018 போட்டியில் முதல் பரிசை வென்றது. இவரது நாவல்கள் அமேசான் கிண்டில் பெஸ்ட் செல்லர் புத்தகங்களாக முத்திரை பதித்தவை.We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with கசேரய் Kaserai. To get started finding கசேரய் Kaserai, you are right to find our website which has a comprehensive collection of manuals listed. Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.
Description: துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் ஐந்தாவது புத்தகமாக “கசேரய்” வெளிவந்துள்ளது.தமிழ்நாட்டின் மிக முக்கியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான கசேரய் எனும் நாற்காலி காணாமல் போன வழக்கை கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்கிறான். ஒரு சாதாராண திருட்டு வழக்காக ஆரம்பிக்கும் விசாரணை பல இருள் பக்கங்களின் மர்மங்களை வெளிப்படுத்தி மிகவும் சிக்கலான வழக்காக மாறுகிறது. மிகவும் புத்திசாலித்தனமாக அதீத திட்டமிடுதலுடன் குற்றம் செய்துள்ள குற்றவாளியை கார்த்திக் ஆல்டோவால் கண்டறிய இயலுமா? மறைந்துள்ள தடயங்களை எப்படி துப்பறிகிறான் என்பதை சுவாரசியம் குன்றாமல் கூறுகிறது “கசேரய்”.Investigative thriller எனப்படும் விசாரணை மர்மக்கதை வகைமையில் அமைந்த இந்நூல், வாசிப்பாளர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றும்.நூலாசிரியர் பற்றி:சென் பாலன், அடிப்டையில் மருத்துவரான இவர் த்ரில்லர், துப்பறியும் வகை நாவல் எழுதுவதில் வல்லவர். இவரது இரண்டாவது நாவலான "பரங்கிமலை இரயில் நிலையம்" KDP pen to publish 2018 போட்டியில் முதல் பரிசை வென்றது. இவரது நாவல்கள் அமேசான் கிண்டில் பெஸ்ட் செல்லர் புத்தகங்களாக முத்திரை பதித்தவை.We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with கசேரய் Kaserai. To get started finding கசேரய் Kaserai, you are right to find our website which has a comprehensive collection of manuals listed. Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.